- Monday
- January 18th, 2021
- Submit Post

நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது.நமக்கு தெரியாமலே சில பொருட்கள் அழிந்து வருகிறது.அவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். 1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை:2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. அதில் வெறும் 2000 பொருட்கள் மட்டுமே செயல்படுகின்றன.அதைத் தவிரப் பிற...

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மக்கள் தினமும் வெளியே வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் என்ற பகுதியில் உள்ள காய்மறி மார்க்கெட்டில் அம்மாவட்ட விஜய கார்த்திகேயன் அவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியோடு கிருமி...

சென்னையில் உள்ள பாடி மேம்பாலத்தில் இன்று காலை டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு மக்கள் அதிகளவில் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள...

தன் உயிரையே பணயம் வைத்து எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.துருக்கியில் தியார்பகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில், எனிஸ் டேய்லன் (Enes Taylan) என்ற 10 வயது சிறுவன், நண்பர்களுடன் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது நாய்க்குட்டியின் சத்தம் கேட்டு நின்றுள்ளான்.அப்போது, அந்த...

இந்தியாவில் கொரோனா வைரசால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முதியவர் இந்த நோயால் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் குணமடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இந்த நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்களால் இந்த நோயின் தாக்கத்தை எதிர்கொள்வது கஷ்டம் என்பதால், அவர்களுக்கு வருமுன் காப்பதே சிறந்தது. குழந்தைகளுக்கு...

கொரோனா வைரஸ்கான தடுப்பூசியை இந்தியா உருவாக்க குறைந்தது ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என மூத்த சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், புனேயில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டியூட்டில் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர்...

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது? இதிலிருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என பற்றி இங்கு பார்ப்போம். இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது...

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது? இதிலிருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என பற்றி இங்கு பார்ப்போம். இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது...

இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த...

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவால் பரப்பப்பட்டதாக சீன அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.சீனாவிலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சீனாவின் பயோ ஆயுத பரிசோதனையின் போது கொரோனா பரவியதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் சிலர் குண்டை தூக்கி போட்டனர்....

All posts loaded
No more posts