- Saturday
- April 10th, 2021
- Submit Post

இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களினால் ஒருவர் உலகப்புகழ் பெறுவது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. வெளியே தெரியாத பல திறமைகளை சாதாரண மக்கள் இதன் மூலம் வெளிக்கொண்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவத்தினை தற்போது பார்க்கலாம். ஆம் ரயிலில் பிச்சை எடுக்க பாட்டுபாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் தற்போது பாடகியாக மாறியுள்ளார். வட இந்தியாவில் உள்ள ரயில் ஒன்றில் ராணு...

ஏலியன்கள் இருக்கின்றார்களா இல்லையா, என்று பல்வேறு ஆய்வுகள் நடந்துகின்றது. இருந்த போதிலும் பல்வேறு நாடுகளிலும் ஏலியன்கள் உலாவுதாக தகவல்கள் ஆங்காங்க பரவலாக மக்களிடம் காணப்படுகின்றது.ஸ்டீப்பன் ஹாங்கிஸ் உள்ளிட்ட ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் இருப்பது உறுதி அவர்கள் மனிதர்கள் இனத்தின் ஊடாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்று கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.பூமியில் அவ்வபோது ஒரு சில இடங்களில் ஏலியன்...

23 வருட சிறைக்கு பின் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட, 48 வயதான அலி முகமது பட், பெற்றோர் கல்லறையில் படுத்து கண்ணீர் விட்டு கதறிய காட்சி உருக வைத்துள்ளது.1996 ஆம் ஆண்டு சாம்லேட்டி குண்டுவெடிப்பு வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 48 வயதான அலி பட்டையும் மேலும் நான்கு பேரை செவ்வாய்க்கிழமை விடுவித்தது. விடுதலைக்கு பின்...

உலகிற்கே இன்று பூஜ்ஜியத்தை கொடுத்த கொடுத்தவர் ராமானுஜர் இவரை நாம் கணித மேதை என்று புகழ்கின்றோம். இவர் வாழ்ந்த மண்ணில் பிறந்த நமக்கும் அவரின் அறிவும், சிந்தனையும் ஜீனில் சாதாரணமாகவே கலந்திருக்கும்.கல்குலேட்டரை விட அதிகவேகத்தில் கணித்து கூட்டல், பெருக்கல், வகுத்தல், வர்க்க மூலம் காணுதல் என்றால் நம்மால் முடியாது. நாம் இன்று டிஜிட்டல் உலகில் இருப்பதால்,...

தற்போதுள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலத்தில் கதைத்தால் மட்டும் தான் பெருமை என்றும், தமிழில் கதைத்தால் அது அவமானம் என்று நினைத்து வருகின்றனர்.அதனால் தங்களது குழந்தைகளைக் கூட ஆங்கிலம் வாயிலான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர். காரணம் தனது நாட்டைவிட்டு வெளிநாடு என்று சென்றுவிட்டால், ஆங்கிலம் தெரியாமல் இருக்கமுடியாது என்பதே.சரி அவ்வாறு ஆங்கிலத்தில் கதைப்பவர்களை நாம்...

சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு.. விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு'...என்ற பாடலுக்கு இருபெண் பொலீசார் கடற்கரையில் நடனம் ஆடும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.சமீப காலமாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.கலைத்தாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள். பாடுகிறார்கள்...